கைவல்ய நவநீதம்
சந்தேகத் தெளிதல் படலம் | பாடல் 11
"உன்முகம் போல், கண்ணாடிக்குள் ஒரு முகம் கண்டாற் போல்,
சின்மய வடிவின் சாயை, சித்துப் போல் புத்தி தோன்றும்;
நின் மனோ விருத்தி, அந்த நிழல் வழியாய் உலாவும்;
தன்ம நன் மகனே! இத்தைத்தான் அன்றோ ஞானம் என்பார்."
புத்தி எனும் கண்ணாடியில் விழும் ஆத்மாவின் நிழலே சிதாபாசன். இந்த நிழல் தான் மனதின் விருத்திகளோடு கூடி உலகத்தை அறிகிறது.
மனதை லேசாக்க உங்கள் தேர்வு?
✅ பதிவு செய்யப்பட்டது. நன்றி!
திருவடி ஆசிரமம் இலங்கை
By சுவாமி
கைவல்யாநந்த
சரஸ்வதி



கருத்துகள்
கருத்துரையிடுக