திருவடி ஆசிரமம்

வேதாந்தமும் கோடிங்கும் - 0, 1 ரகசியம்!

திருவடி ஆசிரமம் இலங்கை

ஞான மின்னல்

டிஜிட்டல் வேதாந்தம் - 0 & 1

"உனக்குள் இருக்கும் கோடிங் 0, 1 தான்!
புலன்கள் வழி அது வெளியே வரும்போது
நாம ரூபமாக - அந்தக்கரணத் திரையில்
அழகான சினிமாவாகத் தெரிகிறது!"

உள்ளே இருப்பது தகவல் (Data); வெளியே தெரிவது தோற்றம் (Display). அந்தக்கரணத் திரையில் ஓடும் காட்சிகளைக் கண்டு நாம் மயங்குகிறோம். ஆனால், திரை எப்போதும் அசையாத ஆத்மா என்பதை உணர்வதே மெய்ஞானம்.

நீங்கள் யாராக இருக்க விரும்புகிறீர்கள்?

சினிமாவைக் கண்டு அழுபவர்/சிரிப்பவர்
எதுவும் சாராத அந்த 'சாக்ஷி' (திரை)
By சுவாமி
கைவல்யாநந்த
சரஸ்வதி

கருத்துகள்